வேண்டுதல்... (காதலினால்..)


நம் சமூக கலாச்சார மூட
நம்பிக்கையால் நீயும் நானும்
காதலின்போது காதலை தவறவிட்டோம்
நாம்தான் காதலின் வாழ்வில் ஒன்றாக
நினைத்த காதல் துணைகளாய்
அமையவில்லை நமக்கு அமையும்
துணைகளாவது நம் காதல்போல்
அமைய வேண்டுகிறேன்..

No comments: