இதயம் (காதலினால்..)


இதயம் உள்ளோரே
நன்காராய்ந்து பார்ப்பீரோ..!!
நீங்கள் செய்வது சரியாயென்று..
காதல் புரிவது குற்றம் என்போரே..
உங்கள் இதயத்திடம் நீங்களே கேட்டு
பாருங்கள்... நீங்கள் காதலிக்கவில்லையா..?
என்று.. இதற்கு உங்களால் விடை கூறமுடிந்தால்
காதலின் காதலர்களாலும் விடை கூறமுடியும்
நல்லிதயங்களே..

No comments: