தமிழ் புத்தாண்டு....


கடந்துபோன மாதங்களையும் நாட்களையும் நாம் எண்ணி
அடையபெற்ற இன்பத் துன்பங்களை நினைத்து
பார்க்க கூட நேரமில்லா இவ்வுலக இயந்திர
வாழ்க்கையில் இனிதே நிறைவுற்ற பன்னிரண்டு
தமிழ் மாதங்கள் கழித்து தமிழர் தம் ஒவ்வொருவரின்
மனதிலும் சந்தோஷம் பெருகவும் சிரித்துக்கொண்டே வாழவும்
சித்திரை திருநாளாம் இன்று தமிழர் தம் பெருநாள் முதல்
வளமான அமைதியான வாழ்வு இவ்வுலகில் அமைய
எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டியவனாய்

அன்புடனுக்கும் அன்புடன் குடும்பத்தின் உறவினர், நண்பர்கள்
அனைவருக்கும் மீண்டும் என் புத்தாண்டு வாழ்த்துக்களுடன்

No comments: