உயிர்(காதல்)எழுத்து..

அவளை
ஆசையாய்
இனிமையுடன்
ஈர்ந்து
உள்ளூர
ஊன்றுதலுடன்
என்றும்
ஏக்கத்துடன்
ஐம்புலன்களையும்
ஒன்றாக்கி
ஓர் பொழுதாவது
ஒன்றாக வாழ அக்கரையில்
இருப்பவளை இக்கரையில்
இருக்கும் நான் என்றென்றும்..

No comments: