புத்திசாலி...

அழகு, அறிவு, பொருள்
இவையனைத்தையும் அடைவதோ
அடையப்பெற்றிருப்பதோ பெரிதில்லை
அவற்றை முறைப்படி கையாளத்தெரிந்தவந்தான்
உண்மையில் புத்திசாலி...

No comments: