கவி நிலவில் என் காலடி..


நிலாவில் காலடி, கால் தடம் பதித்தவன் ஓருவன்..!
அதுவும் பயணங்கள் பல செய்து, பல நாட்கள் கழித்து..!
அவனுக்கு பெயர் விண்வெளி வீரன்..!!!!! -- ஆனால்,

இந்த கவிதை நிலவில் கால் பதித்தேன்.!!!
அதுவும் பயணம் இன்றி கண் சிமிட்டும் கணப்பொழுதில்.!!
இணையத்தின் மூலம்..!! அப்போ நான் யார்.??!!!

1 comment:

cheena (சீனா) said...

ராஜா,

வலைப்பு அருமையாக இருக்கிறது - கவிதைத் தொகுப்புகள் அனைத்துமே அருமை. நல்வாழ்த்துகள்