
நான்கில் இவ்வுலகம்
நான்கு திசைகள்
நான்கு பருவகாலங்கள்
நான்கு பருவ காற்றுகள்
நான்கு வாழ்க்கைப்பருவங்கள்
பிறந்த பொழுது, இளமை பொழுது,
பெற்றோராய் இருத்தல், இறக்கும் தருவாய்
இந்த நான்கு நிலைகளில் இறத்தல் நான்காம் நிலை வைத்தாலும்
மொத்த வாழ்க்கையுமே பிறப்பு முதல் இறப்பு வரை
நான்கு நம் வாழ்க்கையில் ஒன்றிவிட்ட ஒன்று...
M. ராஜா
ஏப்ரல் 14, 1996
No comments:
Post a Comment