
இந்திய தாய் மண்ணே...
உனைப்பிரிந்து நாள்பொழுது, கணப்பொழுது
என கணக்கிலடங்கா நான்கு யுகங்கள் எய்திய நிலையில்
இந்திய திருநாட்டின் 50ஆம் சுதந்திரமாம் இன்று அறுதியிட்டு
உன்னிடம் நான் உரைப்பது யாதெனில், விரைவில் உன்னை
என் தமிழ் மண்ணை முத்தமிட்டு வணங்க வருகிறேன்..!! காத்திரு
எனை ஆரத்தழுவ.. என் இந்திய தாய் மண்ணே...
M. ராஜா
ஆகஸ்ட் 15, 1997
No comments:
Post a Comment